673
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும், பயணிகளை மரண பீதியடைய செய்தும், அதிவேகமாக மாநகர பேருந்தை இயக்கிச்சென்ற ஓட்டுனர், தட்டிகேட்டவர்களிடம் தகராறு செ...

539
தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றிய பிறகு, உயிரை விட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான க...

611
கும்பகோணத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்டு நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார். அரசுப் ப...

329
தூத்துக்குடியில் தற்காலிக ஓட்டுனர் ஓட்டியஅரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மகேந்திரன் என்ற தற்காலிக ஓட்டுனர் பேருந்தை ஓட்டி வந்த நிலையில் சாத்தான்குளம் அருகே ...

2540
அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத...

2718
திட்டக்குடி அருகே யார் முதலில் செல்வது என்ற போட்டியில் பேருந்துகளை சாலையில் நிறுத்திவிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை போலீசார்...

2204
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். நன்னிலத்தில் இருந்து அதம்பார் வழியாக சற்குணேஷ்வரம் சென்ற பேருந்...



BIG STORY